Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        பொதுவாக என்னை பெண்ணெழுத்துக்களை நெருங்க விடாமற் செய்து விடுகிற இரண்டு பிரதான விஷயங்கள் மிகையான உணர்ச்சிகள், சூழலில் தேய்ந்து கிழிந்து போன செயற்கையான சொற்பிரயோகங்கள். இரண்டும் இந்த பதினான்கு கட்டுரைகளில் இல்லை. ஓரிடத்தில் மனசில் ஏறின பாரத்திற்கு அளவீடில்லை என்கிறார். அளவில்லை எனும் பொதுப்பதத்தை அளவீட..
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள்  நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல்  அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார் அதில் தத்துவார்ததமான  பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது...
                  
                              ₹143 ₹150
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        அதியசங்களைத் தேடும் கண்களும், அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபடமுடியாத மனதும் கொண்ட ஒருவரின் அனுபவங்களாக இந்தப் பயணப்பதிவுகள் உள்ளன. சீனா, ஆசியா, ஆர்மீனியா, கென்யா, துபாய், பாலைவனங்கள் மற்றும் கேரளா என சுற்றி திரிந்து பல அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கும் தொகுப்பு...
                  
                              ₹266 ₹280
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        குழந்தைப்பருவ, கொண்டாட்டங்களை இதற்குமுன் இத்தனைக் காத்திரமாக எந்தப் பெண் எழுத்தாளரும் முன்வைத்ததில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் நிலவிய வாழ்வியலின் மேன்மையையும், கீழ்மையையும் அப்படியே வார்த்தெடுக்கிறார் பாரத தேவி...
                  
                              ₹238 ₹250
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார். பள்ளிப்படிப..
                  
                              ₹238 ₹250
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        தன் வாழ்வனுபவங்களை எந்த பூச்சும் இல்லாமல் முழுக்க நம்மிடம் சொல்ல ஆரம்பித்த கட்டுரைகளின் தொகுப்பு. அவரே எழுதியது என்பதுதான் இந்த தொகுப்பின் சிறப்பு...
                  
                              ₹95 ₹100
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        மனித வாழ்வில் சோர்ந்துபோன நிமிடங்களை புத்துணர்ச்சியுடன் எழச் செய்பவை சிஹாபுதின் கதைகளின் சாரமாய் உள்ளது. இதற்குள் இடையூறாக எந்த ஒரு தத்துவமோ, வாகப்பாட்டிலலோ எக்கதைகளிலும் இல்லை. நம் வாழ்வின் நுட்பமான தருணங்களை நேர்த்தியாக சொல்கிறது. மலையாள மூலமான இந்நூலை அதன் அடர்த்தியும், சாரமும் குறையாமல் கே. வி. ..
                  
                              ₹114 ₹120
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது. மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்க..
                  
                              ₹114 ₹120
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலைய..
                  
                              ₹67 ₹70
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
          